இதயமே நடுங்கிவிட்டது : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு
ரஜினி மகளான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மகளிர் தினத்தையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கோபத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், புதுவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்துத் பெண்கள் அனைவரும் சிவபெருமானிடம் கூட்டுப்பிரார்த்தனை செய்ய வேண்டும். இனிமேல் எந்த ஒரு…