இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடரும் நடிகை சுகன்யா!
நடிகை சுகன்யா மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘புது நெல்லு, புது நாத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானாவர் நடிகை சுகன்யா. அதன்பின், ‘சின்ன கவுண்டர்’, ‘கோட்டை வாசல்’, ‘இந்தியன்’ போன்ற பல…